Friday, 1 November 2024

நடிப்பு அரக்கன்

மெய்யறிந்தும் அறியாதார் போல்
                       பொய்யுரைத்து 
பூசல் நாடகமிடுவர் சிலர்

நம் வாழ்வின் உண்மை நிலையை பிறர் வழியே அறிந்தும், 
ஒன்றும் தெரியாதவர் போல், 
மீண்டும் நம்மிடமே கேட்டறிந்து,
வருத்தம் கொள்வதாய் போலியாக வேஷமிடுவர் சிலர். 

No comments:

Post a Comment