Tuesday, 19 November 2024

இமை தாண்டாதே

கண் இமைகளைத் திறக்க மனமில்லை. 
ஆழ்ந்த நித்திரையினால என்றால்... 
இல்லை, 
உன் நினைவுகளால் கண்களில் பெருகிய கண்ணீர்
இமை தாண்டி கன்னங்களில் கால் பதிப்பதை பிறர் காணாதிருக்கவே

No comments:

Post a Comment