கேட்காது தான்.. ஆனால் பிறர் மனம் சொல்ல நினைப்பதை அவர்களின் விழியின் வழி உணர்கிறேன்..
மௌனம் தான் என் மொழி, இருந்தும் என் மகிழ்ச்சியால் பிறர் மனம் குளிர்விக்கிறேன்.
மனதை நேசிக்க மொழி விதிவிலக்கல்ல..
நேசிக்க முடியாவிட்டால், ஆயிரம் மொழி தெரிந்தாலும், அதில் அர்த்தம் இல்லை
No comments:
Post a Comment