கல்வி கற்பது சரி எது தவறு எது என்று உணரவே..
கற்ற பின்(னாளில்) தான் தெரிகிறது..
கற்றவையில் பிழை உள்ளது என்று..
எனினும்.. பிழையை மாற்ற இயலா பட்ட படிப்பு.. பிழைக்க உதவுகிறது
தேசப்பிதா யார்....??
காலம் காலமாக நமக்கு போதித்தது ஒன்று..
நம் மனம் சொல்வது ஒன்று..
இவ்வாறு பல போர்கள்
மனதிற்கும் மூளைக்கும் இடையே