Tuesday, 2 April 2019

ரோஜா

ரோஜா வனத்தில் பூத்த ஒற்றை ரோஜா
மென்மை மேலோங்கி இருத்தல் நன்றென நினைத்தாள்- நேசிக்க..
மாசில்லா நறுமணத்தைக் கொண்டு மலர்ந்திருந்தாள் - சுவாசிக்க..
முள் இருந்தும், முதலில் அதை மறந்திருந்தாள்..
பின்னர் மறைத்திருந்தாள், பிறர் நலனுக்காக..
தன் மென்மையே, தன்மேல் விழும் வன்மைக்குக் காரணம் என்றபோது,
வஞ்சித்தவருக்கு வடுவொன்றைப் பரிசளித்தாள்.

No comments:

Post a Comment