இறுதி வரை உடன் வரும் உறவு பெருதெனில்..
நீ பெரிதாய் இருப்பதில் எனக்கு சிறுமை இல்லை வயிறே.
தாய்மை ஒரு தவமெனில்
ஆயுள் முழுவதும் அத்தவமிருக்க விரும்புகிறேன் உன்னுடன்.
பானை வயிறு என்றப் பொருள் பட ,பலரும் பேச.. எனக்கோ, உன்னை குறைத்திடத் தோன்றவில்லை.
No comments:
Post a Comment