காதல்,
இருவர் கை அடக்கமானது.
'பெறும்' சமயம் கண்மூடித்தனமானது.
பொருள் கண்டு வருவதில்லை காதல்.
இருமனம் இணைப்பில் 'பொருள்' சேர்ப்பதே காதல்.
காதல் கடைவீதியில் கிடைப்பதில்லை,
நீ கூறும் பொய்யையும், மெய்யாய் பார்க்கும் முட்டாள்தனம் நிறைந்த மனதில் இருப்பது..
No comments:
Post a Comment