Wednesday, 20 February 2019

மாயை


கிடைத்து விட்டால், கிடைத்துவிட்டதல்லவா என்ற எண்ணம்,
கிடைக்காவிடில், விட்டு சென்றதே என்ற ஏக்கம்,
கையில் இருக்கும் பட்சத்தில்,
கண்டுகொள்வது இல்லை.
கிடைத்துவிட்டதைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இருக்குமாயின்,.. அதுவே உன் மதி. இல்லையேல் விதி என்ற மாயையே!!!!

No comments:

Post a Comment