வசனங்களில் உண்மையில்லை.
அதில் துளியும் ஐயமில்லை.
காண்பதெல்லாம் கலப்படக்காட்சிகள் என்று, அன்று, கண்கள் அறியவில்லை.
இனியாவது, இனிதாகும் என்ற, என் எண்ணம் ஈடேறவில்லை.
காலம் கனியவில்லை, கனிந்தது கண்கள்.
காட்சிகளுக்கு இசையாய், என் இதயத்தின் விசும்பல்கள்.
நட்பெற்ற பெயரில்
நடந்தேறியது, நல்லதொரு நாடகமே, முற்றும்.
No comments:
Post a Comment