Saturday, 12 August 2017

குமுறல்

கதிர் அறுப்போனை கதரச்செய்து விட்டு, காற்றில் பறந்து, பல காகித உடன்பாட்டாலும், உன் கருத்திலும், கணிப்பிலும் உடன்பாடில்லை.
அறுவடைக்கு நிலம் இல்லை,
அணுவுலைக்கு இடம் உண்டோ?
கதிர் விளையும் பூமியில், கதிர் வீச்சை விதைக்கிறாய்.
தனியாருக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறாய், இங்கு கண்ணீரோடு குரல் கொடுக்கும் எம் இனத்தோரை ஏமாற்றுகிறாய்.
எங்கள் மானியத்தை மறுக்கிறாய், உரிமையை நசுக்குகிறாய்.
நீ எம் அரசு தானா??

No comments:

Post a Comment