Friday, 20 January 2017

வேர் அறுப்போம்

நாம் வாழ, பிறர் சாக.. இதை எத்தனை ஆண்டுகள் பார்த்திருப்போம்,
கண்டும் காணாதிருந்த முதலைகளை களை எடுப்போம்,
இராண்டாகினும், நான்காண்டாகிணும், அவைகளை வேர் அறுப்போம், 
காளையின் திமிலை மட்டும் அல்ல
பலரின் திமிரையும் அடக்குவான் தமிழன்.
அந்நியரை அனுமதிப்பதும், அவதிபடுவதும், அமைதி காப்பதும், அல்லல் படுவதும் இனி அறவே வேண்டாம்.
தனித்தனியாக வந்தோம்,
ஓர் அணியாய் உருவெடுத்தோம், அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச் செய்தோம்.
அறத்தினை விதைத்திடுவோம், ஆணிவேர் என்றாகிடுவோம்.. சலசலப்பிற்கு இடமில்லாமல்,
பல சகாப்தம் புரிந்திடுவோம்

No comments:

Post a Comment