தூரப் பார்வையில் தேவதையாய் தெரிந்தாள் ,
நெருங்கி வர...என் விழிகளுக்குள் பனிப்போர் மூண்டது.
அவளின் பிரதிபலிப்பு முழுவதும் தனக்கே சொந்தம் என
என் இருக்கண்கள் போரிட்டன ,
போரினால் துடித்ததது என் கண்கள் மட்டும் அல்ல ,
இதயமும் தான்..
இதயமும் தான்..