Friday, 9 August 2024

வா.. வா.. அன்பே🫶

கண்ணடித்துவிட்டு, காணாத தூரம் ஓடும் கண்மணி,
என் கைக்கோர்க்கும் தூரம் 
வா... 
வா....... 
என்னை தந்து விட்டு, உனை 
சேர வேண்டுகிறேன்..
தள்ளி செல்லாமல், என் அருகினில் 
வா... 
வா....... 
நீ நினைத்த மாத்திரத்தில், நிஜம் என உன் முன்னே நிற்பேனே.. 
என் எதிர் காலமே.... 
வா... 
வா....... 

No comments:

Post a Comment