இன்று யார் வார்த்தையையும் செவி கொடுத்து கேட்க மறுக்கிறது..
மீண்டும் அனைத்தும் பொய்யாகி விடுமோ என்ற பயத்தில்.
உன் வெற்றியிலும் , மகிழ்ச்சியிலும் நான் மகிழ்ந்தேன்.
ஏனோ என் மகிழ்ச்சியை திருடி பொதைத்து விட்டாய்.
நீ யார் என்று சொல்லாமல் சொல்லிவிட்டாய்..
நன்றி.
No comments:
Post a Comment