Saturday, 9 March 2024

மனதின் ஒலி

உன் விழிகள் பேசும் மொழி அறிந்தேன்
அன்பே, விலகாது இரு என சொல்வதை உணர்ந்தேன். 

பொன்னினும் பெரிது உன் கொஞ்சல் மொழி. 
சிறிதேனும் குறைத்திடாதே, 
அதுவே என்  நெஞ்சின் ஒலி 

No comments:

Post a Comment