Tuesday, 5 March 2024

கண்களின் கனம்

கண்கள் கனத்து விட்டது,
எதேச்சையாக உன் பெயரை கொண்டு 
வேறு ஒருவரை அழைத்த போது.. 💘

வெறுத்து விட்டேன், விலகி விட்டேன், நெடுந்தூரம் சென்று விட்டேன், என்று நினைத்தேன்.. 

எல்லாம் பொய் என கண்களின் கனம் உணர்த்தியது 

No comments:

Post a Comment