Saturday, 5 July 2025

மனதார பேசு

ஒருவரின் மனவலியை புரிந்து கொள்ள,
நாமும் அதே சூழ்நிலையை கடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.. 
அவர் சொல்ல வருவதை மனதார கேட்டு, அதே சூழ்நிலையை மீண்டும் அவருக்கு
தராது இருக்க வேண்டும் என்ற 
எண்ணம், 
மனதில் எழுந்தாலே போதும். 

No comments:

Post a Comment