Thursday, 27 March 2025

கன்னம் காணவில்லை

நீ தீண்டிய கன்னங்கள் கரைந்தோடி விட்டது, 
அதில் கண்ணீர் மட்டுமே பயணப்பட்டதால். 
எறும்பு ஊர கல்லும் தேயுமல்லவா! 
என் கன்னங்கள் என்ன விதிவிலக்கா!! 

No comments:

Post a Comment