அதனினும் கொடியது நினைவுகள்..
என் நினைவுகளில் மட்டும் நீ...
நினைவுகளை மட்டும் சுமந்து நெஞ்சம் கணக்கிறது...
கண்களில் நீர் பெருகி வழிகிறது...
ஆனால் உதட்டில் மட்டும் புன்னகை..
ஏன்னென்றால் என்னை புன்னகைக்க சொன்னது நீ அல்லவா....
Always keep smiling. Siricha dan nee azhagu.