நாம் பேசி நாளாயிற்று..
ஆனால் நாம் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதை உணர்கின்றாயா..
இந்த எழுத்துகள் வாயிலாக..
இந்த சொற்கள் மூலமாக...
நாம் பேசி நாளாயிற்று..
ஆனால் நாம் உரையாடிக் கொண்டு தான் இருக்கின்றோம் என்பதை உணர்கின்றாயா..
இந்த எழுத்துகள் வாயிலாக..
இந்த சொற்கள் மூலமாக...