வைதேகி விழியில் விழுந்தாராம்🦋 வில்லை வளைத்தாராம்🏹
விண்ணவர் வாழ்த்த வைதேகி கரம் பற்றினாராம்🤝
விதி வசத்தால் வனவாசம் கொண்டாராம்🏞️
வாழ்வில் நடப்பது நன்மைக்கே என்றாராம்🙏
வாழ்வில் வசந்தம் துறந்தாராம்🏜️ வானரம் உதவிட விழிமொழியாளை மீட்டாராம்✨
பார் வணங்கும் பகலவனாய் மிளுர்கிறார் ராம்🙏🌟