உள்ளத்த உருக்குரேன்
உனக்கென உரித்தாக்க தான்
தங்கத்த கேப்பியா...
தங்கக்கட்டி கட்டி போயா..
என்னனு சொல்லுவேன்..
எண்ணமெல்லாம்
நீ தான் போயா..
நீர் துளி கண்ணிலே நீந்தி தான் போகுதே
காரணம் கேக்காதேயா...
கண்ண பாத்து பேசி
ஆச்சு பல மாசம் நேரில் நீயும் வாயா..